Friday, April 2, 2010

Re: காதலா..........

2010/4/3 satheesh k <satheesh9786@gmail.com>


 எனது நண்பியின் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் .

வருத்தமான நிகழ்வு தான் :( 

  நீ ஏந்துவது ரோஜாவை அல்ல
என் இதயத்தை
உனக்காக நான் எதையும்
தாங்குவேன் .........
 
இது ஆணின் இறக்க குணம்

 
உன் அருகினில் இருக்கும்
போது நேரம் போவதே
தெரியவில்லை ..........


கொய்யால் வாட்ச அடகு வைச்சி சுண்டல் வாங்கிக்கொடுத்தா அப்படி தான் இருக்கும் :)
 
நீ என்னை காதலிக்கிறாய்
என்பதை ஏ
ன் நீ என்னிடம்
சொல்ல மறுக்கிறாய்

அது பெண்ணின் அறக்க குணம்
 
நான் என் மனதில் உள்ளதை
சொல்ல வரும் போது எல்லாம்
நீ விலகி செல்வது ஏனோ ........

இது பெண்ணின் இயல்பு 
Visit Us @  www.MumbaiHangOut.Org

எனக்கு தெரியவில்லை
நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்
எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி
காத்து இருந்தது
 
என்னது ராஜா அது ?
 
  
அதுதான் நீ சொத்துக்கு ஆசைபட்டு
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாய்
என்ற செய்தி கேட்டு என்
மனம் வருந்தியது
தவியாய் தவித்தேன்
தனிமையை விரும்பினேன் .

அட பாவமே இது (தனிமை ) என்னமோ தண்டனை மாதிரி பேசுற  ,

இருந்தும் உன் நினைவுகளோடு
நான் தனிமையில் வாடுகிறேன் ........
எனது நண்பிகளின் ஆறுதல்
வார்த்தைகளால் இன்னும்
வாழ்ந்து கொண்டு எனது
படிப்பை தொடர்ந்து கொண்டு
இருக்கின்றேன் ..................  

ம்ம் தொடருங்க 


சும்மா போட்டேன் சண்டைக்கு வந்திட போறிங்க ,

கவிதை அருமையா இருக்கு மச்சி , எழுதியவர்களுக்கும் & அதை சுட்டு போட்ட உனக்கும் நன்றி


--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/

பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment