Monday, April 5, 2010

Re:

நம் ஊரில் ஆடு, கோழிகளை கடையிலேயே கொன்று, தோலுரித்து, இ்றைச்சியை
விற்பனை செய்வார்கள்.
 
மேலை நாடுகளில், இந்த உயிர் வதையை, ஒரு தனியிடத்தில் நடத்தி,இ்றைச்சியை சந்தைக்கு அனுப்புவார்கள். அத்தகைய இடத்தை, வழக்கு ஆங்கிலத்தில் slaughter House  என்றும், தூய ஆங்கிலத்தில்  Abattoir (உச்சரிப்பு : அபட்டுவா) என்றும் சொல்லுவாரகள்.

நட்புடன்,

சபா.ந.ராசன்,

"நிலைப்பது நினைக்கின்,
நிலையாததும் நிலைக்கும்.
நிலையாதது நினைக்கின்,
நிலைப்பதும் போம்...."




--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment