Tuesday, April 6, 2010

Re: பொழுது போக ஒரு மடல்.

ஒரு மொக்கை புதிருப்பா இது...

ஒருவன் வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.அப்பொழுது ஒரு பழ வியாபாரி பழக்கூடையைச் சுமந்து செல்கிறான். சாலையில் செல்லும் வழிப்போக்கன் ஒருவன் பழ வியாபாரியின் கூடையில் என்ன பழம் இருக்குனு கேட்கிறார். அதே சமயம் வயல்வெளியில் வேலை செய்த ஆசாமி பழக் கடைக்காரரைப் பார்த்து நேரம் என்ன என்று கேட்கிறார். பழவியாபரி இருவருக்கும் ஒரே பதிலைச் சொல்கிறார். அப்படி அவர் சொன்ன பதில் என்ன ?

2010/4/2 பிரசாத் வேணுகோபால் <prasathtf@gmail.com>


--
எண்ணம் போல் வாழ்வு…

பிரசாத் வேணுகோபால்,

www.prasath-kirukkalgal.blogspot.com.

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment