Tuesday, April 6, 2010

Re: [பண்புடன்] முசந்தத்தில் ஓர் நாள்... ஒமான் கரையோரம்...!!!

யார் யாரெல்லாம் பேக்ரவுண்ட் கேட்டீங்க எல்லாம் வாங்க.. ஜோ சார் , ராஜன் மாம்ஸ், அச்சு ..........................


இது.. இது.. இது..  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா??
 
ஆனாலும், வேணும்னே, தவறான கோணத்தில் எடுத்த படத்த போட்டமாதிரி எனக்கு தோணுது.. 
 
சரியான படத்த போடுங்கப்பூ...   
நட்புடன்,

சபா.ந.ராசன்,

"நிலைப்பது நினைக்கின்,
நிலையாததும் நிலைக்கும்.
நிலையாதது நினைக்கின்,
நிலைப்பதும் போம்...."




 

5-4-10 அன்று, Gokul Kumaran <gokuldubai@gmail.com> எழுதினார்:
26. வெயில் உறைக்காத பகல்பொழுதில், இதமான கடல்காற்றில், படகின் ஓரம் தலயணையில் மெதுவாகச் சாய்ந்து, இயற்கையை ரசிப்பது தனி சுகம் தான், இல்லையா? (இரவாய் இருந்தால், "நிலா அது வானத்து மேலே!" என்று பாடியிருக்கலாம்..!)

IMG_8311.jpg


27. படகின் உட்புறத் தோற்றம்.

IMG_8304.jpg


--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment