Friday, April 2, 2010

காதலா..........



Visit Us @ www.MumbaiHangOut.Org
 எனது நண்பியின் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் .

Visit Us @ www.MumbaiHangOut.Org நீ ஏந்துவது ரோஜாவை அல்ல
என் இதயத்தை
உனக்காக நான் எதையும்
தாங்குவேன் .........

 
உன் அருகினில் இருக்கும்
போது நேரம் போவதே
தெரியவில்லை ..........


நீ என்னை காதலிக்கிறாய்
என்பதை ஏ
ன் நீ என்னிடம்
சொல்ல மறுக்கிறாய்

நான் என் மனதில் உள்ளதை
சொல்ல வரும் போது எல்லாம்
நீ விலகி செல்வது ஏனோ ........

Visit Us @  www.MumbaiHangOut.Org

எனக்கு தெரியவில்லை
நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்
எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி
காத்து இருந்தது
  

Visit Us @ www.MumbaiHangOut.Orgஅதுதான் நீ சொத்துக்கு ஆசைபட்டு
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாய்
என்ற செய்தி கேட்டு என்
மனம் வருந்தியது
தவியாய் தவித்தேன்
தனிமையை விரும்பினேன் .


இருந்தும் உன் நினைவுகளோடு
நான் தனிமையில் வாடுகிறேன் ........
எனது நண்பிகளின் ஆறுதல்
வார்த்தைகளால் இன்னும்
வாழ்ந்து கொண்டு எனது
படிப்பை தொடர்ந்து கொண்டு
இருக்கின்றேன் ..................  

நன்றி :-http://pavithulikal.blogspot.com

--
அன்பே  கடவுள்
சதீஷ்

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment